கோலாலம்பூர் பொது அஞ்சல் நிலையம்
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் உள்ள அஞ்சல் நிலையம்கோலாலம்பூர் பொது அஞ்சல் நிலையம் மலேசிய நாட்டிலுள்ள மிகப் பெரிய பொது அஞ்சல் நிலையமாகும். கோலாலம்பூர் நகரின் மையப் பகுதியில் உள்ள தாயாபூமி வளாகத்தில் இந்நிலையம் அமைந்துள்ளது. 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதியன்று இந்நிலையம் தொடங்கப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த மலேசியாவின் பிரதமர் மகாதீர் முகமது கோலாலம்பூர் பொது அஞ்சல் நிலையத்தை திறந்து வைத்தார்.
Read article
Nearby Places

கோலாலம்பூர்
மலேசியாவின் தலைநகரம்

பெட்டாலிங் தெரு
கோலாலம்பூரில் உள்ள ஒரு கடைத்தெரு
கோலாலம்பூர் பறவை பூங்கா

ஸ்ரீ மகாமாரியம்மன் திருக்கோவில், கோலாலம்பூர்
மலேசியா, கோலாலம்பூரிலுள்ள இந்து கோயில்
கோலாலம்பூர் கூட்டாட்சி

மலேசிய விண்வெளி நிறுவனம்
மலேசியாவின் தேசிய விண்வெளி நிறுவனம்

டாயாபூமி வளாகம்
கோலாலம்பூர் மாநகரத்தின் தொடக்கக் கால கட்டிடம்

கோலாலம்பூர் மத்திய சந்தை
மலேசியா, கோலாலம்பூர் மாநகர மையப் பகுதியில் உள்ள ஒரு வரலாற்றுச் சந்தை